நாமக்கல் அருகே நுண் நிதி நிறுவனங்கள் கொடுத்த நெருக்கடியால் விசைத்தறி தொழிலாளி ஞானசேகர் என்பவர் தற்கொலை. தற்கொலைக்கு முன்பு, தனது மகன், மகள் மற்றும் மனைவிக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கடிதம் எழுதி வைத்துள்ளார்.
நாமக்கல் அருகே நுண் நிதி நிறுவனங்கள் கொடுத்த நெருக்கடியால் விசைத்தறி தொழிலாளி ஞானசேகர் என்பவர் தற்கொலை. தற்கொலைக்கு முன்பு, தனது மகன், மகள் மற்றும் மனைவிக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கடிதம் எழுதி வைத்துள்ளார்.